யாழில் முதியவரை கடத்திய இராணுவம் ; நையபுடைத்த பொதுமக்கள்

யாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவர் ஒருவரை கடத்திய இராணுவ சிப்பாய்கள் உட்பட 7 பேரை பொதுமக்கள் மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை  3 பேர் தப்பி சென்றுள்ள நிலையில் 4 பேரை மக்கள் மடக்கி பிடித்து, நையபுடைத்த பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வடமராட்சி கிழக்கு கேவில் முள்ளியானை சேர்ந்த சி.நமசியாவம் என்ற 60 வயது முதியவரை ஒருவரை கார் மற்றும் தளபாடங்கள் விற்பனை செய்யும் … Continue reading யாழில் முதியவரை கடத்திய இராணுவம் ; நையபுடைத்த பொதுமக்கள்